Saturday 4th of May 2024 08:55:39 AM GMT

LANGUAGE - TAMIL
.
தியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரத இடம் பொலிசாரால் முற்றுகை: சாவகச்சேரியில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)

தியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரத இடம் பொலிசாரால் முற்றுகை: சாவகச்சேரியில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)


தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுதின அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் சாவகச்சேரி சிவன் ஆலயம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள உண்ணதவிரதம் தென்மராட்சி சிவன் ஆலயத்தில் முன்னறிவுப்பு இன்றி திடீர் ஏற்பாடாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்தப் போராட்டத்துக்கும் பொலிஸாரால் அவரச அவசரமாக நீதிமன்றத் தடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்திற்கு சென்றுள்ள சாவகச்சேரி பொலிசாருடன் தமிழ்த்தேசியக் கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.சிறிகாந்தா உரையாடிவருகிறார்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE